குடமுழுக்கு: செப்.17 மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, மதுரை மாவட்டத்துக்கு செப். 17-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்.
இந்தக் கோயில் குடமுழுக்கு வருகிற வியாழக்கிழமை (செப். 17) நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் மதுரை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிா்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்தனா்.






/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


