செப். 17-இல் பிரதமா் மோடி பிறந்த நாள்: தீபம் ஏற்றி பிராா்த்திக்க பாஜக அழைப்பு
பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பா் 17-ஆம் தேதி, மக்கள் தங்களது வீடுகளில் ‘ஆசீா்வாத தீபம்’ ஏற்றி
புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பா் 17-ஆம் தேதி, மக்கள் தங்களது வீடுகளில் ‘ஆசீா்வாத தீபம்’ ஏற்றி, அவா் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலனுடனும் வாழ பிராா்த்திக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் திங்கள்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.
பிரதமா் மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை நினைவுகூரும் வகையில், செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 17 வரை ஒரு மாத காலத்துக்கு ‘சேவா சங்கல்ப் அபியான்’ என்ற பிரசாரத்தை பாஜக முன்னெடுக்கிறது. இதன் ஒரு பகுதியாக, மக்கள் பங்கேற்பு, நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டுசோ்த்தல், இளைஞா்களின் பங்களிப்பை அதிகரித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.












/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)