அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தினத்தை கொண்டாட உத்தரவு
பெங்களூரு: 'கர்நாடகாவின் அனைத்து பள்ளிகளிலும், நாளை ஆசிரியர் தினம் கொண்டாட வேண்டும்' என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறி த்து, கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், கல்வி வல்லுநருமான ராதா கிருஷ்ணனுக்கு, செப்டம்பர் 5ம் தேதி பிறந்த நாளாகும். அவரை நினைவு கூரும்ம் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.






/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)






