``எனக்கு ‘மாநகரம்’ வரிசையில இப்போ ‘சிக்மா’ சேரப்போகுது!’’ - சந்தீப் கிஷன்
பெரும்பாலும் தனது முதல் படத்தை எழுதும் ஒரு டைரக்டர், தன்னைத்தான் ஹீரோவாக வைத்து எழுதுவார். ஆனால், சஞ்சய் ‘சிக்மா’ படத்தில் அந்த முடிவை எடுக்கவில்லை.
சந்தீப் கிஷன், தெலுங்கில் வெற்றிக்கொடி பறக்க வலம்வருபவர். ‘மாநகரம்’ தந்த வெற்றியாளர். தற்போது, தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் டைரக்ட் செய்திருக்கும் ‘சிக்மா’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் சஞ்சய்யின் திறமையை வெளிப்படுத்தப்போகும் படமாக அதிக கவனம் பெற்றிருக்கிறது ‘சிக்மா’. சென்னையில் இருந்த நாயகன் சந்தீப்போடு இந்த உரையாடலை ஆரம்பித்தோம்.
‘‘நீங்கள் ‘சிக்மா’ படத்துக்குள் வந்தது எப்படி?’’


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




