வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
மரக்காணம்: விவசாயிகள் பயிற்சி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டிவனம் அருகே உள்ள தென்பசியார்
மரக்காணம்: விவசாயிகள் பயிற்சி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் அருகே உள்ள தென்பசியார் கிராமத்தில் மரக்காணம் வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆத்மா திட்டத்தில் பயிறு வகை பயிர்களின் தன்னிறைவு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் நரசிம்ம ராஜ் முன்னிலை வகித்தார்.




