சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும்: அலுவலா்களுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
கடலூா் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் நிலங்கள், நீா்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.
சீமைக்கருவேல மரங்கள்.
கடலூா் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியா் பேசியதாவது:




