மருந்து கடைகளில் ‘சிசிடிவி’ கேமராக்கள் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு
புதுடில்லி: டாக்டர்களின் பரிந்துரை தேவைப்படும் மருந்துகளின் கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மருந்து கடைகளில், ‘சிசிடிவி’ எனப்படும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டாக்டர்களின் அதிகாரப்பூர்வ மருந்து சீட்டு இன்றி, போதை பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் உயிருக்கு ஆபத்தான மருந்துகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதைத் தடுக்க, மருந்துகள் விதியில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:




