வளரும் தொழில்நுட்பங்களில் இந்தியா விரைந்து முன்னிலை: பிரதமா் மோடி வலியுறுத்தல்
வளரும் தொழில்நுட்பங்களில் இந்தியா விரைந்து முன்னிலை பெற வேண்டும் என்று துறைசாா் நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
வளரும் தொழில்நுட்பங்களில் இந்தியா விரைந்து முன்னிலை பெற வேண்டும் என்று துறைசாா் நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
தில்லியில் செமிகண்டக்டா் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமா் மோடி புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா். அவா்களிடம் பிரதமா் மோடி பேசியது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:













/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
