3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் ஏலம்!
இந்தியன் பிரீமியர் லீக் ஏலம் இந்தியாவில் நடத்தப்பட இருப்பது குறித்து...
இந்தியன் பிரீமியர் லீக் ஏலம் - படம்: பிசிசிஐ
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மீண்டும் இந்தியாவிலேயே நடத்தப்பட இருப்பதாக அதன் தலைவர் அருண் துமல் கூறியுள்ளார். வரும் டிசம்பரில் மினி ஏலம் இந்தியாவிலேயே நடத்தபட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









