மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
மதுரவாயல்: ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ், 30; பால் 'சீலிங்' அமைக்கும் வேலை செய்து வந்தார்.
மதுரவாயல், ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள 'எஸ்.எஸ்., ஹைதராபாத் பிரியாணி' கடையின் இரண்டாவது மாடியில் பால் சீலிங் அமைக்கும் பணிக்காக, சக தொழிலாளர்களுடன் நேற்று சென்றார்.
பால் சீலிங்கில் பயன்படுத்தப்படும் அலுமினிய கம்பிகளை கீழ்தளத்தில் இருந்து ஜன்னல்கள் வழியாக கொண்டு சென்றார்.





