கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு
குமாரபாளையம்:குமாரபாளையம், அரசு கலை அறிவியல் கல்லுாரியில் ரேணுகா முதல்வராக பணியாற்றி வந்தார். இவர்
அரசு கலை அறிவியல் கல்லுாரியில் ரேணுகா முதல்வராக பணியாற்றி
வந்தார். இவர் கடந்தாண்டு பணி ஓய்வில் சென்று விட்டார். இதையடுத்து,
பொறுப்பு முதல்வராக சரவணாதேவி பணியாற்றி வந்தார்.

