சீர்காழியில் கனமழை! கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்பு!
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்படைந்தது குறித்து...
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம். - படம் - தினமணி
சீர்காழி பகுதியில் பெய்த திடீர் கனமழையால் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து திங்கள்கிழமை (செப். 14) பாதிப்படைந்தது.





