காலை உணவுத்திட்ட சாம்பாரில் சாணி பவுடரை கலக்க சொன்னவர் கைது
சத்தியமங்கலம்:காலை உணவுத்திட்ட சாம்பாரில் சாணி பவுடரை கலக்க சொன்ன விபரீத ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
அடுத்த ராமபையலுாரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது.
பள்ளியில், 200க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
