சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
ஈரோடு,:சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு, ஈரோடு நீதிமன்றத்தில், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நேதாஜி ரோடு ஆலமரத்தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன், 48, கூலி
தொழிலாளி. இவரது உறவினரின், 13 வயது சிறுமி பள்ளி முடித்து கடந்த,


