‘பைக் டாக்ஸிக்கு’ அனுமதி குறித்து பரிசீலிக்க குழு அமைப்பு
தமிழகத்தில் ‘பைக் டாக்ஸிக்கு’ அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்வதற்கு 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
மதுரையைச் சோ்ந்த நவீன்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:


