மகள் மாயம்; போலீசில் தந்தை புகார் மனு
குளித்தலை:குளித்தலை அடுத்த வரவனை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 55, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள்
அடுத்த வரவனை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 55, விவசாய கூலித்
தொழிலாளி. இவரது மகள் காயத்ரி, 19, அரசு கலைக் கல்லுாரியில் பி.எஸ்சி.,
கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

