மாணவிக்கு பாலியில் தொல்லை அறிவியல் ஆசிரியர் கைது
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த அறிவியல் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 46; கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர். கடந்த 10 நாட்களுக்கு முன் வேறு பள்ளியில் இருந்த இந்த பள்ளிக்கு மாறுதலாகி வந்துள்ளார்.
இந்நிலையில், பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த 7ம் தேதி அவரது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


