9ம் வகுப்பு மாணவருக்கு துன்புறுத்தல் கல்லுாரி மாணவர், பட்டதாரிக்கு வலை
கெங்கவல்லி:கெங்கவல்லி, தம்மம்பட்டியை சேர்ந்த, 14 வயது மாணவர், அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார்.
பகுதியை சேர்ந்த, கல்லுாரியில், 2ம் ஆண்டு படிக்கும் ராஜ் மகன் லியோ,
20, மற்றும் எம்.ஏ.,-பி.எட்., படித்த பட்டதாரியான, ஜெயராமன் மகன்

