காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்ற எதிர்பார்ப்பு
கரூர்:கரூர் அருகே, காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள், குப்பைகளை அகற்ற
அருகே, காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை
செடிகள், குப்பைகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள்
எதிர்பார்க்கின்றனர்.

