பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஒடுக்கும் தவெக ஆட்சி: கனிமொழி கண்டனம்
மதுரையில் நீதி கேட்டு போராடிய குடும்பத்தினரை தவெக ஆட்சி ஒடுக்குவதாக கனிமொழி தெரிவித்தது குறித்து...
மதுரையில் நீதி கேட்டு போராடிய குடும்பத்தினரை தவெக ஆட்சி ஒடுக்குவதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி திங்கள்கிழமை (செப். 14) தெரிவித்தார்.
மதுரை ஆனையூரைச் சோ்ந்த மாணவர் தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், கூடல்புதூர் பகுதியில் உள்ள ஓர் கண்மாயில் அவர் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தையடுத்து, சடலம் மீட்கப்பட்டது.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


