பைக்கில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பலி
செங்கல்பட்டு, செப். 12-– செங்கல்பட்டில் பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் வினோத் குமார், 44, என்பவர்
செங்கல்பட்டில் பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் வினோத் குமார், 44, என்பவர் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு அடுத்த வேதநாரயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார்; கூலி தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் இரவு, ‘ஹீரோ ஸ்பிளெண்டர்’ இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டில் இருந்து பொன்விளைந்த களத்தூர் நோக்கி சென்றார்.









