எம்எல்ஏ-வாக தொடர வேண்டும் என இசக்கி சுப்பையா அளித்த மனு மீதான நடவடிக்கை என்ன? சபாநாயகர் ஜெசிடி பிரபாகர் பதி...
எம்எல்ஏ-வாக தொடர வேண்டும் என இசக்கி சுப்பையா அளித்த மனு மீதான நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஜெசிடி பிரபாகர் விளக்கமளித்தார்.
எம்எல்ஏ-வாக தொடர வேண்டும் என இசக்கி சுப்பையா அளித்த மனு ஆய்வில் உள்ளதாக சபாநாயகர் ஜெசிடி பிரபாகர் தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அம்பை தொகுதியில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரையை விட 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். தவெக ஆட்சிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமை மீதான அதிருப்தியால், அதிமுகவின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுடன் இணைந்து இசக்கி சுப்பையாவும் செயல்பட்டார்.





