ஒத்தமாந்துறைக்கு வந்தது அமராவதி அணை தண்ணீர்
கரூர்,:அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று மாலை சின்னதாராபுரம் அருகே ஒத்தமாந்துறை பகுதிக்கு வந்தது.
மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த, 30 முதல்
ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதலில் வினாடிக்கு, 1,000 கன




