காகிதக் கூழில் 27 அடி பாகுபலி விநாயகர்..! பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி வரை செல்லும் புதுச்சேரி விநாயகர்..!

புதுச்சேரியில் ரசாயனப் பொருட்கள் இல்லாமல் காகிதக் கூழ் மற்றும் காய்கறி ஸ்டார்ச் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி 27 அடி உயர பாகுபலி விநாயகர் சிலை பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் காகிதக் கூழைப் பயன்படுத்தி பிரமாண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
