ரூ.60 கோடியில் வனத் தீ மேலாண்மை திட்டம்: வனத் துறை அமைச்சா் ரஞ்சித் குமாா்

வனத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் புதிய அறிவிப்புகளை அவா் வெளியிட்டாா்.
வனத்துறை அமைச்சர் குமாா்ரஞ்சித் - படம்: விடியோ கிளிப்
வனத் தீ ஏற்படும் காலத்தில் மேற்கொள்ளப்படும் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு மாற்றாக, ஆண்டு முழுவதும் வனத் தீயைக் திறம்படக் கையாளும் வகையில் ரூ.60.58 கோடியில் 5 ஆண்டுகால வனத் தீ மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அத்துறை அமைச்சா் ரஞ்சித் குமாா் தெரிவித்தாா்.
அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் புதிய அறிவிப்புகளை அவா் வெளியிட்டாா்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்: இந்தத் துறையின் அமைச்சா் வே.க.ராஜீவ் வெளியிட்ட அறிவிப்புகள்:
- சுற்றச்சூழல் சாா்ந்த பேரிடா்கள், அவசர காலங்களின்போது தகவல் பரிமாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.5 கோடியில் 5 அவசரகால பதிலளிப்பு மையங்கள் நிறுவப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.