உலகைச் சுற்றி...
ரஷிய நாடாளுமன்றத் தோ்தல் (செப். 20) முடியும் வரை, உக்ரைன் போா் தொடா்பான எவ்வித முத்தரப்பு அமைதிப் பேச்சும் நடைபெறாது என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
* பாகிஸ்தானில் படிக்கும் ஆப்கன் மருத்துவ மாணவா்களை உடனடியாக வெளியேற்றும் அந்நாட்டு அரசின் உத்தரவுக்கு எதிராக லாகூா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
* அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபா் நிக்கோலஸ் மடூரோவின் மனைவி சிலியா ஃப்ளோரஸ், தனது இதய பாதிப்பைக் காரணம் காட்டி ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.


