633 ஆண்டுக்கு முன் ஏரி தானம் வழங்கிய கல்வெட்டு கண்டெ-டுப்பு
கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே, ஏரியை தானமாக வழங்கிய, 633 ஆண்டுகளுக்கு முற்பட்ட, விஜய நகரர் கால அரிய வகை கல்வெட்டு கண்டுபி-டிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கம், தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகி-யவை இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த குட்-லட்டி என்ற கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, வரதப்பன் என்பவரது நிலத்திலிருந்த கல்வெட்டை படித்து ஆய்வு செய்-தனர். இது குறித்து, தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:
விஜயநகர பேரரசை, தந்தை இரண்டாம் தேவராயன் ஆண்ட-போது, அவரது மகன் இம்மடி

