ஓம் பதில்கள்
பூஜையின்போது கற்பூர ஆரத்தி காட்டுவதன் தாத்பர்யம் என்ன?-ரேவதி, திருச்சி.
பூஜையின்போது, இந்துகள் அனைவரும் கற்பூர ஆரத்தி காட்டுவர். இந்த கற்பூரம் காட்டும்போது, புகை வரும். இந்த புகையும், வெளிச்சமும் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். இது மனிதர்களின் தீமையை- கெடுதலை அழித்து நல்ல நன்மைகளைத் தரும். எனவே பூஜையின்போது கற்பூர ஆரத்தி கண்டிப்பாக காட்டப்பட வேண்டும்.
பைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாட்கள் எவை?-கே.எல். பகவதி, சென்னை- 91.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
