சுவாமி தாலி திருடிய முதியவர் மே.பாளையத்தில் சுற்றிவளைப்பு
ஏற்காடு:ஏற்காடு, முருகன் நகர் தேவி கருமாரியம்மன் கோவிலில் கடந்த, 8ல் மர்ம நபர் புகுந்து, சிசிடிவி கேமராவை,
முருகன் நகர் தேவி கருமாரியம்மன் கோவிலில் கடந்த, 8ல் மர்ம நபர்
புகுந்து, 'சிசிடிவி' கேமராவை, பெயின்ட் டப்பாவால் மறைத்து, கருவறை
கதவை உடைத்து சுவாமிக்கு அணிவித்திருந்த தாலியை திருடிச்சென்றார்.


