துரைமுருகன் மீது புகார் அளித்த நிர்வாகி சஸ்பெண்ட்
காட்பாடி: தி.மு.க., பொதுச்செயலரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மீது, வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் மோசடி புகார் அளித்த, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சிவகுமார், அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதி காங்குப்பத்தை சேர்ந்த சிவகுமார், வேலுார் வடக்கு மாவட்ட தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்.
இவர், கடந்த ஜூலை மாதம், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியிடம் புகார் ஒன்று அளித்தார்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

