புறவழி சாலையை ஆக்கிரமித்து நிற்கும் வாகனங்களால் பாதிப்பு
மதுராந்தகம், செப். 5-– - மதுராந்தகம் அருகே உள்ள புறவழி சாலையில், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன
மதுராந்தகம் அருகே உள்ள புறவழி சாலையில், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
மதுராந்தகத்தில், சென்னை – - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி மதுராந்தகம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த, அலுவலகத்திற்கு செல்லும் வகையில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி புறவழி சாலை உள்ளது.



