ரூ.6.08 கோடி மதிப்பில் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்; 4 பேர் கைது
காரைக்கால்: காரைக்காலில், ரூ.6 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்காலில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த ‘ஆபரேஷன் தண்டர்ஸ்ட்ரைக்’ துவக்கப்பட்டு போதை பொருள் கடத்தல் கும்பல்களின் நடமாட்டம் கடந்த, 30 நாட்களாக கண்காணிக்குப்பட்டது.
இதில், கிடைத்த தகவலில்பேரில், இன்ஸ்பெக்டர்கள் மரிகிறிஸ்டியன்பால், அறிவுசெல்வம் தலைமையிலான போலீசார் கடந்த 5ம் தேதி சந்தேகத்தின் பேரில் காரைக்கால்மேட்டை சேர்ந்த நிஜந்தன்,28; என்பவரை பிடித்து விசாரித்தனர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)