சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் விபத்து
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம், மேல்முகம் பஞ்., திருச்செங்கோடு-சேலம் சாலையில் அமைந்துள்ள பொன்னியாறு
மேல்முகம் பஞ்., திருச்செங்கோடு-சேலம் சாலையில் அமைந்துள்ள
பொன்னியாறு பாலத்தில், ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.
இறைச்சி கழிவுகளை தின்று வாழும் இந்த நாய்கள் வெறிபிடித்தபடி,

