"மக்களுக்கு உபயோகமில்லாத ஒரு சட்டசபையாக நடந்திருக்கிறது" - பிரேமலதா விமர்சனம்
"இது வெறும் ஃபோட்டோ ஷூட் ஆட்சியாக மட்டுமில்லாமல், மக்களுக்குப் பலன் உள்ள ஆட்சியாக இருக்க வேண்டும்" தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார்.
பேரவைத்தலைவர் முடிந்தவரை நடுநிலையாகத்தான் செயல்படுகிறார். அனைவருக்கும் சமமாகத்தான் வாய்ப்பு வழங்குகிறார். நேற்று திமுகவினரை பேச அனுமதிப்பதாக சொன்ன பிறகு ஏன் அதை மறுத்தார் என்பதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடரில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-



