200 வாக்காளர்களுக்கு ஒரு கிளை: தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம்
செஞ்சி: தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் 200 வாக்காளர்களுக்கு ஒரு கிளை அமைக்க தீர்மானம் நிறை வேற்றினர்.
செஞ்சி அடுத்த ஊரணிதாங்கலில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செஞ்சி, மயிலம் தொகுதி செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட அவை தலைவர் சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் அருணகிரி, அமுதா ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


