தமிழகம் – ஆந்திர நெடுஞ்சாலையில் போலீஸ் சோதனைச்சாவடி அவசியம்
கும்மிடிப்பூண்டி, செப். 8– கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திராவை இணைக்கும் நெடுஞ்சாலையில், போலீஸ்
கும்மிடிப்பூண்டி அருகே, ஆந்திராவை இணைக்கும் நெடுஞ்சாலையில், போலீஸ் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆந்திர எல்லையோர பகுதியில், கும்மிடிப்பூண்டி அமைந்துள்ளது. ஆந்திராவுடன் தமிழகத்தை இணைக்கும் சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஆரம்பாக்கம் பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது.
அதேபோல், ஆந்திர மாநிலத்தை இணைக்கும் கவரைப்பேட்டை – சத்தியவேடு சாலையில், பொம்மாஜிகுளம் பகுதியிலும் சோதனைச்சாவடி உள்ளது.



