பெற்றோரைப் பிரிந்து கணவர் தனிக்குடித்தனம் வர வற்புறுத்துவது...? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என மனைவி சொல்வது துன்புறுத்தலுக்கு சமம் என நீதிமன்றம் உத்தரவு
ஒரே மகனாக இருக்கும் நிலையில், பெற்றோரை விடடுவிட்டு, தனிக்குடித்தனம் வரவேண்டும் என்று கணவரை, மனைவி வற்புறுத்துவது துன்புறுத்தலுக்கு சமம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கணவன் - மனைவி என்பவர்கள் பரஸ்பர உறவுடன் இருக்க வேண்டும், கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
