போச்சம்பள்ளி சிப்காட்டில் மருத்துவக் கழிவுகளை அழிக்கும் திட்டம் சட்டவிரோதமானது: சௌமியா அன்புமணி
போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை அழிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவது சட்டவிரோதமானது என்றாா், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான சௌமியா அன்புமணி.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை அழிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவது சட்டவிரோதமானது என்றாா், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான சௌமியா அன்புமணி.
போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

