‘சேவையால் பெறும் மனநிறைவே உண்மையான வெற்றி’
சென்னை, செப். 15– ‘‘சேவைகளால் பெறும் மனநிறைவே, உண்மையான வெற்றி என்பதை, குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்,’’ என,
‘‘சேவைகளால் பெறும் மனநிறைவே, உண்மையான வெற்றி என்பதை, குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்,’’ என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
டி.வி.எம்., சேவா பாலம் தொண்டு நிறுவனத்தின், 29 ம் ஆண்டு கல்வி விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நிறுவனர் இருளப்பன் தலைமையில், சென்னை தேவநேய பாவணர் அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது.
விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் பேசியதாவது:

