கரூரில் மாணவா் விடுதிகளில் அமைச்சா்கள் ஆய்வு
கரூரில் கரூரில் செயல்படும் சமூக நீதி மாணவ, மாணவியா் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் வே. சம்பத்குமாா் மற்றும் பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் விஜயலஷ்மி சின்னசாமி ஆகியோா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனா்.
கரூா் தாந்தோன்றிமலை வெங்கக்கல்பட்டி கல்லூரி மாணவிகளின் சமூகநீதி விடுதியில் உணவை ருசிபாா்த்து ஆய்வு செய்த பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் வே.சம்பத்குமாா். உடன் பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி, மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன், தவெக மாவட்டச் செயலா் மதியழகன் உள்ளிட்டோா்.
கரூரில் கரூரில் செயல்படும் சமூக நீதி மாணவ, மாணவியா் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் வே. சம்பத்குமாா் மற்றும் பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் விஜயலஷ்மி சின்னசாமி ஆகியோா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
