மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
ஸ்ரீபெரும்புதுார், செப். 10– ஸ்ரீபெரும்புதுார் அருகே ஆரநேரியில், மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த, 28 வயது
ஸ்ரீபெரும்புதுார் அருகே ஆரநேரியில், மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த, 28 வயது வடமாநில வாலிபர் உயிரிழந்தார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரோஜ் அலி, 28. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த ஆரநேரியில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, இரண்டாவது தளத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டு மொபைல் போன் பேசினார்.
