துண்டுச் சீட்டுக்கு அடிபணிபவன் நான் அல்ல: ஜேசிடி பிரபாகர்
எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன் என என சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளது குறித்து...
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான முதல்வரின் பதிலுரைக்குப் பிறகு எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்க வேண்டும் எனக்கூறி, திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
முன்பு எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்குமாறு முதல்வர் விஜய் கூறிய நிலையில், சிறிது நேரத்திற்குப் பிறகு திமுகவினர் பேச சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அனுமதிக்கவில்லை.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


