மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் :தி.மு.க., எம்.எல்.ஏ., விமர்சனம்
விழுப்புரம்: தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் இல்லாமல், டைவர்ஷன் ஆட்சி தான் நடப்பதாக, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் 21 சமூக நீதி போராளிகள் மணிமண்டபத்தில் நினைவஞ்சலி செலுத்தியவர் கூறியதாவது:
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த, 21 தியாகிகளுக்கு தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் மணிமண்டபம் கட்டப்பட்டது.

