கார் மோதி சத்துணவு சமையலர் படுகாயம்
ஈரோடு:கரூர் பாண்டிலிங்கபுரம் கொளந்தபாளையத்தை சேர்ந்த குமார் மனைவி கலைசெல்வி, 47. துக்காச்சி அரசு
பாண்டிலிங்கபுரம் கொளந்தபாளையத்தை சேர்ந்த குமார் மனைவி
கலைசெல்வி, 47. துக்காச்சி அரசு துவக்கப்பள்ளி சத்துணவு சமையலராக,
10 ஆண்டுகளாக பணியாற்றுகிறார்.