வாசகர்களின் கேள்விகளுக்கு அந்துமணியின் அசத்தலான பதில்கள்
எஸ்.ராமானுஜன், பெங்களூரு:பல்லடத்தை சேர்ந்த இளம் பொறியியல் பட்டதாரிப் பெண் செண்பகம்,
பல்லடத்தை சேர்ந்த இளம் பொறியியல் பட்டதாரிப் பெண் செண்பகம்,
துவக்கக் கல்வி முதல், பொறியியல் பட்டம் வரை, தமிழ் வழியில் பயின்று,
தன் சொந்த மாவட்டமான திருப்பூரிலேயே நீர்வளத் துறையில் உதவி பொறியாளராக பொறுப்பேற்கிறாரே?

