“மேகமலையைப்போல வால்பாறையிலும் வெளியேற்ற முயற்சி!”
சூழல் உணர்திறன் மண்டல வரைவு அறிக்கை வெளியான பிறகு மெல்ல மெல்ல வனத்துறை, கட்டுப்பாடுகளை அதிகரித்துவருகிறது. | Anamalai Tiger Reserve - Eco-Sensitive Zone
சூழல் உணர்திறன் மண்டலத்துக்கு எதிராக கொதிக்கும் மக்கள்!
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை குடியிருப்புப் பகுதிகளை, சூழல் உணர்திறன் மண்டலத்துக்குள் கொண்டுவருவதால், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’’ என வால்பாறை பகுதி மக்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்!
‘`மக்களின் வாழ்வாதாரம் முடங்கும்...’’




