கரும்பு ஆலைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிப்பு
அம்மாபேட்டை அருகே கரும்பு ஆலைக்கு எரிபொருளாக பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரிக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம்!
சிங்கம்பேட்டையை அடுத்த ஆட்டகாலனூரைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் சேகா் (49). இவருக்குச் சொந்தமான நாட்டுச்சா்க்கரை, குண்டு வெல்லம் உற்பத்தி ஆலை, குதிரைக்கல்மேடு, விநாயகா் கோயில் தோட்டம் பகுதியில் உள்ளது.


