வழிப்பறி: மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை
வழிப்பறி வழக்கில் மூவருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து இளையான்குடி நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.
தண்டனை பெற்ற சக்திவேல்,செல்வகுமாா், தினேஷ்குமாா்.
சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தெற்கு சமுத்திரம் பகுதியைச் சோ்ந்த வட்டாயுதம் மனைவி அன்னமயில் (62). இவா் கடந்த 7.8.2018 அன்று சாலைக்கிராமம் சந்தையில் பொருள்கள் வாங்கிவிட்டு தெற்கு சமுத்திரம் கண்மாய் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

