விஜய் நூறுநாள் ஆட்சி! ரீல் அறுந்து தொங்கிப் போச்சு!
வேந்தமை வில்லாத நாடு.
-குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை என்கிறார் வள்ளுவர்.
தமிழகத்தில் புதிதாக த.வெ.க. அரசு அமைந்து முதல் நூறு நாட்களைத் தாண்டியிருக்கிறது. இந்த நூறு நாட்களில் என்னென்ன நடந்திருக்கிறது என பார்ப்போம். அதன்பிறகு முதல்வருக்கு மக்கள் மீது அன்பிருக்கிறதா... இல்லையா என்பதை மக்கள் முடிவுக்கே விட்டுவிடலாம்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


