காதலியை திருமணம் செய்ய மறுத்த கவுன்சிலர் மகன் உட்பட 3 பேர் மீது வழக்கு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த தி.மு.க.. ஒன்றிய கவுன்சிலர் மகன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த நத்தகாளி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், 50; இவரது மனைவி உமாராணி, 45; தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்.
இவர்களது மகன் விஜய், 31; பி.எட்.. படிப்பு முடித்து விட்டு பால் ஸ்டோர் நடத்தி வருகிறார்.

